tag:blogger.com,1999:blog-60490826761171974092024-03-12T18:50:51.413-07:00நூல் மதிப்புரை( திருத்தம் பொன்.சரவணன் )பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6049082676117197409.post-15893889266478015032016-10-12T04:40:00.000-07:002016-10-12T04:43:32.778-07:00உங்கள் நூலுக்கு இலவச மதிப்புரைகள் வேண்டுமா?.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-HPHLO8ntZKk/V_4f5uCKMXI/AAAAAAAAEl8/_O20MEk4fC4XABPwnwC0TJdsoUxa-HSRACLcB/s1600/book.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://4.bp.blogspot.com/-HPHLO8ntZKk/V_4f5uCKMXI/AAAAAAAAEl8/_O20MEk4fC4XABPwnwC0TJdsoUxa-HSRACLcB/s200/book.jpg" width="138" /></a></div>
<b>நூல் - அறிவுலகின் திறவுகோல். !<br />நூல் - எழுத்துக்களின் மகப்பேறு. !!<br />நூல் - கையடக்கக் கதிரவன். !!!</b><br />
<br />
இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவுக்கும் தகுதி வாய்ந்ததே நூலாகும். இவ்வளவு சிறப்புக்களை உடைய ஒரு நூலுக்கு ஆசிரியராய் இருப்பதென்பது அனைவருக்கும் கிடைக்கின்ற பேறல்ல. <br />
<br />
<br />
<br />
<br />
<br />
இன்னல் பலகடந்து <br />
இனிதே உருவாக்கி<br />
வட்டிக்குப் பணம்வாங்கி <br />
வலியுடனே வெளியிட்டு<br />
எத்தனை விற்றதென<br />
எண்ணிப் பார்க்கையிலே<br />
அழவும் முடியாது<br />
அழிக்கவும் தோன்றாது !!!<br />
<br />
இப்படியெல்லாம் நொந்துபோன நிலையில் இருக்கையிலே, நண்பர் ஒருவர் சொல்வார் " செய்தித்தாள்களுக்கு அனுப்பிவைத்தால், அவர்கள் நூலைப் பற்றி மதிப்புரை வெளியிடுவார்கள். அது நூல் விற்பனைக்கு உதவுமென்று." <br />
<br />
நூலும் அனுப்பிவைத்தார்.<br />
நாளும் எதிர்பார்த்தார்.<br />
தாளைப் புரட்டிப்புரட்டி<br />
தோளும் வலித்ததென்றார். <br />
<br />
ஆறுமாத காத்திருப்புக்குப் பின் ஒருநாள் செய்தித்தாள் அலுவலகங்களுடன் தொலைபேசினார். அவர்கள் சொன்ன பதில் " ஐயா, ஒருநாளைக்கு 1000 க்கும் மேலான எண்ணிக்கையில் நூல்கள் வந்தவண்ணம் உள்ளன. நீங்கள் இன்னும் பல மாதங்கள் காத்திருக்கவேண்டும். "<br />
<br />
ஆம், நண்பர்களே !. இன்றைய நூலாசிரியர்களின், பதிப்பாசிரியர்களின் அவல நிலை இதுதான். <br />
<br />
இந்நிலையை மாற்ற விரும்புகிறீர்களா?. <br />
உங்களது நூல் பற்றிய மதிப்புரைகள் <br />
உலகெங்கும் சென்றடைய விருப்பமா?<br />
முகநூலில்<br />
டுவிட்டரில்<br />
இணையதளங்களில்<br />
வாட்ஸப்பில்<br />
எங்கும் தடையின்றி <br />
தங்கும் வேரூன்றி<br />
<br />
நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.<br />
<br />
உங்களது நூல்களின் இரண்டு பிரதிகளைக் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.<br />
<br />
திருத்தம் பொன். சரவணன்<br />
c/o. சைபர்நெட் சேவை மையம்<br />
எஸ்.ஆர்.எஸ். வணிக வளாகம்<br />
புதுக்கடை பஜார்<br />
அருப்புக்கோட்டை - 626101.<br />
விருதுநகர் மாவட்டம்.<br />
மின்னஞ்சல்: vaendhan@gmail.com<br />
<br />
நூல்களுடன் உங்களது கடிதத்தில் உங்களது முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சலைக் குறிப்பிடுங்கள். நூல் பற்றிய மதிப்புரைகள் உங்கள் மின்னஞ்சலுக்கு ஒருவாரத்திற்குள் அனுப்பிவைக்கப்படும். முகநூல், டுவிட்டர், வாட்ஸப், இணையதளங்களில் நீங்கள் விரும்பினால் பகிரப்படும். <br />
<br />
என்றும் அன்புடன்,<br />
<br />
திருத்தம் பொன். சரவணன்.<br />
<a href="http://www.facebook.com/thiruththam">http://www.facebook.com/thiruththam</a><br />
<a href="https://twitter.com/thiruththam">https://twitter.com/thiruththam</a><br />
<a href="http://www.thiruththam.blogspot.in/">http://www.thiruththam.blogspot.in</a><br />
<a href="http://www.noolmathippurai.blogspot.com/">http://www.noolmathippurai.blogspot.com</a></div>
பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)http://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.com4